தர்மபுரி: பெண்களே நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா

தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா நடைபெற்றது.

Update: 2019-11-26 02:43 GMT
தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் நடத்திய  ருத்ராபிஷேக பெருவிழா நடைபெற்றது.  கார்த்திகை மாதத்தின் இரண்டாம் சோமவாரத்தையொட்டி ஊர்மக்கள் நன்மைக்காக இந்த ருத்ராபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்