மாவோயிஸ்ட் தீபக் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்

கோவை - ஆனைக்கட்டி பகுதியில் கடந்த 9 ம் தேதி, தமிழக போலிசாரிடம் பிடிபட்ட மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-11-22 12:46 GMT
கோவை - ஆனைக்கட்டி பகுதியில் கடந்த 9 ம் தேதி, தமிழக போலிசாரிடம் பிடிபட்ட மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். இந்த
உத்திரவின் நகலை கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தீபக்கிடம் காவல் துறையினர் வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்