'மனிதம் என்ற தலைப்பில்' விதைப்பந்துகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில், அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மனிதம் என்ற எழுத்தின் வடிவில் அமர்ந்தவாறு 40 நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-15 02:12 GMT
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில், அரசு பள்ளி மாணவர்கள்  600 பேர் மனிதம் என்ற எழுத்தின் வடிவில் அமர்ந்தவாறு 40 நிமிடத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த முயற்சியை யூனிக்கோ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது. 
Tags:    

மேலும் செய்திகள்