சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து தற்போது 90 அடியை தாண்டியுள்ளது.

Update: 2019-11-03 03:39 GMT
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து தற்போது 90 அடியை தாண்டியுள்ளது.
67 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்