சுவாமி மலையில் இன்றிரவு சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவையொட்டி நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்றிரவு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது

Update: 2019-11-02 12:01 GMT
கந்த சஷ்டி விழாவையொட்டி நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலை 5 மணியளவில் சக்தி வேல் வாங்கும் வைபவமும் அதனை தொடர்ந்து இரவு  சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
Tags:    

மேலும் செய்திகள்