"இனி இப்படிப்பட்ட சம்பவம் நிகழக்கூடாது"- முத்தரசன்
குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளா் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளா் முத்தரசன் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் இது போல் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்