சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது

சிறுவன் சுஜித் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டுள்ளது

Update: 2019-10-29 05:31 GMT
சிறுவன் சுஜித் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டுள்ளது. சிறுவனை மீட்பதற்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியும், சிமெண்ட் கலவை இயந்திரம் கொண்டு உடனடியாக மூடப்பட்டது. சிறுவனின் இறுதிச் சடங்குகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில், இரண்டு குழிகளையும் மூடும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்