எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் விவகாரம் : மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-15 10:01 GMT
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உதவித்தொகை நிறுத்தத்தை எதிர்த்து தென்காசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்து 12 வாரங்களில் உத்தரவை பிறப்பிக்கும்படி தீர்ப்பளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்