சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமமுக கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற விழாவில், அமமுகவில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2019-09-29 06:20 GMT
சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற விழாவில், அமமுகவில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணைந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில், அமமுகவில் இருந்து விலகி தொகுதி பொறுப்பாளர் ராஜா மற்றும் ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்  தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்