ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

Update: 2019-09-19 09:19 GMT
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார். அப்போது, ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து, கொடுத்து தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது, சரத்குமாரின் மனைவி ராதிகாவும் உடனிருந்தனார்.
Tags:    

மேலும் செய்திகள்