சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

Update: 2019-09-18 19:58 GMT
நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர். அப்போது, திருவேங்கடம், கரிவலம் வந்த நல்லூர், சிவகிரி, தேவர் குளம், வன்னிகோனந்தல் உள்ளிட்ட பகுதிகள், புதிய மாவட்டத்தில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்