வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-31 12:06 GMT
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிறுவன செயலர்களுக்கான கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்