செங்கல்பட்டு அருகே மர்மப் பொருள் வெடித்த இடத்தில் ஐஜி ஆய்வு

ராக்கெட் லாஞ்சரின் ஃபியூ எனப்படும் முகப்பு பகுதி எனவும் 2009ம் ஆண்டு ராணுவத்தில் பயன் படுத்தியது எனவும் தெரிய வந்துள்ளது.

Update: 2019-08-26 14:24 GMT
செங்கல்பட்டு அருகே 2 பேர் பலியான சம்பவத்தில் வெடித்தது, ராக்கெட் லாஞ்சரின் ஃபியூ எனப்படும் முகப்பு பகுதி எனவும் 2009ம் ஆண்டு ராணுவத்தில் பயன் படுத்தியது எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு பகுதியும் இன்று சிக்கியதால், மானாம்பதி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் நடந்த இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐ.ஜி, அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்