வருமான வரி கணக்கு - விழிப்புணர்வு கூட்டம்

அரசுத் துறையில் பணிபுரியும் தனிநபர் வருமான வரி செலுத்தும் ஊழியர் மற்றும் அலுவலர்களுக்கு இணையதளம் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை காவல்துறை இயக்குனரக அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2019-08-19 18:41 GMT
அரசுத் துறையில் பணிபுரியும் தனிநபர் வருமான வரி செலுத்தும் ஊழியர் மற்றும் அலுவலர்களுக்கு இணையதளம் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை காவல்துறை இயக்குனரக அலுவலகத்தில் நடைபெற்றது. 

காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவின் பேரில் நடைபெற்ற கூட்டத்தில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சுபஸ்ரீ அனந்த கிருஷ்ணன் பங்கேற்று இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வதன் அவசியத்தை விளக்கி பேசினார். வருமான வரி கூடுதல் ஆணையர்  அமோல் பிகிர்தனே, வருமான வரி சம்பந்தமான பல்வேறு அம்சங்களை காணொலி மூலம் எடுத்துரைத்தார். இந்தக் கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்