ராமநாதபுரம் : அம்மன் கோவில் விழாவில் விநோத பூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Update: 2019-08-18 03:27 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.முழு உடல் ஆரோக்கியம், நல்ல விளைச்சல் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக இந்த நேர்த்திக்கடனை செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்