4 நாள் பயணமாக சென்னை வந்தார் துணை குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 4 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

Update: 2019-08-10 20:34 GMT
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 4 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானப்படையின் தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்