கனமழை எதிரொலி-கொச்சி விமானநிலையம் மூடல் : கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

Update: 2019-08-09 01:55 GMT
கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் அங்கு செல்லும் விமானங்கள்,  கோவை விமான நிலையத்திற்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் வரும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்