"அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது" - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-08 10:35 GMT
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்