நீங்கள் தேடியது "Green algae"

அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
8 Aug 2019 10:35 AM GMT

"அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது" - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி
8 Aug 2019 7:31 AM GMT

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாள் : கிளி பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி

அத்திவரதர் உற்சவத்தின் 39வது நாளான இன்று, அத்திவரதர் கிளி பச்சை நிற பட்டாடையில் அருள் பாலித்து வருகிறார்.

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது
7 Aug 2019 11:40 AM GMT

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்திவரதர் உற்சவம் - 37ஆம் நாள் இன்று : வெண்மை நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்
6 Aug 2019 4:42 AM GMT

அத்திவரதர் உற்சவம் - 37ஆம் நாள் இன்று : வெண்மை நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
28 July 2019 8:37 AM GMT

28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

விடுமுறை நாளான இன்று, திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்தி வரதர் உற்சவம்: வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர்  - பக்தர்கள் தரிசனம்
28 July 2019 6:56 AM GMT

அத்தி வரதர் உற்சவம்: "வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர் " - பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.

அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
24 July 2019 1:30 AM GMT

'அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை', சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.