"அத்திவரதர் தரிசனம் வரும் 16ஆம் தேதியோடு நிறைவடைகிறது" - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பொதுமக்கள் 17ஆம் தேதி தரிசிக்க முடியாது எனவும், அதற்கு பதிலாக 16ஆம் தேதி நேரம் நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
Next Story