மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உளவுபூர்வமாக செயல்படுத்துக : மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
மழைநீர் சேகரிப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைநீர் சேகரிப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுதொடர்பான வீடியோவை, அமைச்சர் வேலுமணி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.