"அத்திவரதர் உற்சவம் 38ஆம் நாள் இன்று : ஆக-17 பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுரம் மூடப்படும்"

"மாலை 5 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்"

Update: 2019-08-07 03:24 GMT
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின், 38ஆம் நாளான இன்று, அடர் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப்பட்டு அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்