தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் - கி. வீரமணி

தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை மறக்க மாட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார்.

Update: 2019-07-31 02:43 GMT
தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை மறக்க மாட்டார்கள் என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்றும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தான் நல்லது செய்கிறார்கள் என்றும் கூறினார். ஹிந்தியை சுலபமாக திணிக்க நினைக்கிறார்கள் என்ற வீரமணி, இருபத்து நான்காயிரத்து 500 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக மத்திய அரசின் புள்ளி விவரமே ஒப்புகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்