முத்தலாக் தடை சட்டம் ஒரு பிரிவினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது - தினகரன்

முத்தலாக் தடை சட்டம் ஒருபிரிவினரை துன்புறுத்தும் வகையில் இருக்க கூடாது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

Update: 2019-07-27 19:41 GMT
முத்தலாக் தடை சட்டம் ஒருபிரிவினரை துன்புறுத்தும் வகையில் இருக்க கூடாது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்தலாக் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடக்கூடாது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்