வேலூர் : உரிய ஆவணம் இல்லாததால் ரூ.56.14 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2019-07-21 02:42 GMT
வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அருகே மின் வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் உரிய  ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 56 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வட்டாட்சியர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்