அத்திவரதர் வைபவம் : "பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" - விஜயபாஸ்கர்

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, பக்தர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-14 05:58 GMT
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, பக்தர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், இருசக்கர ஆம்புலன்ஸ்கள், சுகாதார நடவடிக்கைகள், 108 ஆம்புலன்ஸ் வாகன கட்டுப்பாடு பிரிவுகள் உள்ளிட்டவை பொதுமக்களின் சேவைக்காக கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்