சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு

குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-01 08:31 GMT
குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு பேசிய அவர், கிரண்பேடி பேச்சு குறித்து விளக்கம் கேட்டு தாம் பேசியது, அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்