தேனி : அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குஇலவச மடிக்கணினியை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

Update: 2019-06-30 02:20 GMT
தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குஇலவச மடிக்கணினியை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார். போடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். மாவட்டத்தில் உள்ள 84 பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சிக்கான செட்ஆப் பாக்ஸ்களையும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் துணை முதல்வர் பன்னிர்செல்வம் வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்