தமிழகத்தின் கோரிக்கைகளை பெற பாடுபடுவேன் - ரவீந்திரநாத் குமார்

தமிழகத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதியையும் பெற்றுத்தர நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-18 13:22 GMT
தமிழகத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதியையும் பெற்றுத்தர நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் எமது செய்தியாளருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.
Tags:    

மேலும் செய்திகள்