கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்ட போது திருட்டு : விலை உயர்ந்த செல்போனை திருடி சென்ற மர்மநபர்

புதுச்சேரியை சேர்ந்த மூர்த்தி தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Update: 2019-06-13 12:40 GMT
புதுச்சேரியை சேர்ந்த மூர்த்தி தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பின்னால் நின்ற மர்ம நபர் மூர்த்தியின் விலை உயர்ந்த செல்போனை திருடி கொண்டு நைசாக நழுவினார். இந்த காட்சி  அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக வலை தளங்களில் இந்த காட்சி வேகமாக பரவி வருகிறது. செல்போனை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்