"பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்காது" - தமிழிசை

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-29 07:43 GMT
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு  தமிழ்நாட்டை ஒருபோதும் புறக்கணிக்காது என  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். செந்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டுவரும் என்றார்.   
Tags:    

மேலும் செய்திகள்