தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 15 பெருமாள் கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-05-26 11:25 GMT
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 15  பெருமாள் கோவில்களில் நவநீத சேவை வெண்ணெய்தாழி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வெண்ணெய் குடத்துடன்  எழுந்தருளிய 15 பெருமாள்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் தொடங்கிய வெண்ணெய்தாழி உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்