அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் - கராத்தே வீராங்கனை மகதி சாய் உறுதி

அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மகதி சாய் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-16 21:07 GMT
அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற  மகதி சாய் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் தந்த ஊக்கம் காரணமாக சிறப்பாக செயல்பட முடிவதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்