சந்தன மரங்களை பாதுகாப்பதற்கான கருத்தரங்கம் - வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து

சந்தன மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

Update: 2019-05-11 12:53 GMT
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தில், இந்திய சந்தன மரச் சங்கம் சார்பில் இந்த நிகழ்வு நடந்தது. இதில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டார். சந்தனமரத்தை பாதுகாப்பாது, கடத்தலை தடுப்பது, அதன் துணை பொருட்களை சந்தைப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்