காவலர் பயிற்சிப் பட்டறை : ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் குனசேகரன் தலைமையில் காவலர் பயிற்சிப் பட்டறை முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் குனசேகரன் தலைமையில் காவலர் பயிற்சிப் பட்டறை முகாம் நடைபெற்றது. இதில் அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, மாத்தூர், மண்டையூர், கீரனூர், உடையாளிபப்ட்டி உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 34 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.