வேலூரில் ஆலங்கட்டி மழை - மக்கள் மகிழ்ச்சி

வேலூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2019-05-05 23:30 GMT
வேலூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் அவதிபட்டு வந்த நிலையில், வேலூர் நகரில் நேற்று  திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.  தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய மழையும் கொட்டியது.  கடும் வெப்பத்தால் தவித்து வந்த வேலூர் மக்கள் இந்த மழையால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்