ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2019-05-02 04:51 GMT
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் போது மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படும். இந்நிலையில், தற்போது அதிகமான காற்று வீசியும், காற்றாலைகளில் 3 முதல் 4 மணி நேரம் வரையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 25 ஆம் தேதிக்கு பிறகே காற்றலைகளில் மின்சார உற்பத்தி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்