ஃபானி புயல் தமிழகத்தை தாக்குமா ? - வானிலை ஆர்வலர் செல்வகுமார் விளக்கம்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-27 12:56 GMT
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். சென்னையை நோக்கி நகர்ந்து வருவது போல காணப்படும் ஃபானி புயல் தமிழகத்தை விட்டு விலகும் என தந்தி டிவிக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்