வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி புகார் மனு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், பாமக இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2019-04-24 12:12 GMT
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், பாமக இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறினார். மேலும், இது குறித்து புகார் மனுக்கள் மீது காவல் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்