பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரம் : மாற்று இடத்துக்கு செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் குடிசை மாற்றுவாரியம் ஒதுக்கும் இடத்திற்கு மாறி செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-23 21:09 GMT
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு உள்ளிட்ட பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் குடிசை மாற்றுவாரியம் ஒதுக்கும் இடத்திற்கு மாறி செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக குடியிருப்புவாசிகள் தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்