"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு" - தமிழிசை

பண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-19 18:51 GMT
 பண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வி பயத்தில் திமுக அடிப்படை ஆதராமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்