ஓட்டு போட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் - எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.

Update: 2019-04-18 15:17 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் - எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பெரியகுளத்தில் உள்ள செவன்த் டே பள்ளியில், தமது குடும்பத்தினருடன் வந்து, ஓட்டு போட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்