கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு நீதிமன்றம் : பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் வினோத வழக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டி ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டது.

Update: 2019-04-10 13:29 GMT
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைபெற்றுவரும் ஆண்டுதோறும் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு சிறப்பு நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் வரும் வழக்குகளுக்கு அன்றே தீர்ப்பு வழங்கப்படுவது மேலும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்