பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால், அதனை தோல்வி பயம் என்று கூறிவது சரியல்ல என்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-31 08:10 GMT
பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால், அதனை தோல்வி பயம் என்று கூறிவது சரியல்ல என்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்