தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க போட்டி

தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் கணேஷ்மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

Update: 2019-03-21 09:40 GMT
தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் கணேஷ்மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்