தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை, உரிய ஆவணங்களின்றி ரூ.4.55 லட்சம் பணம் பறிமுதல்

திருச்சியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-21 06:02 GMT
திருச்சியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி விமானம் அருகே நடந்த வாகன சோதனையில், இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருச்சி கிழக்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்