பிரதமரை எதிர்த்து தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல்

பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு கூறியுள்ளார்.

Update: 2019-03-21 01:25 GMT
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்