பிளஸ்-டூ தேர்வு நிறைவு : ஏப். 19 - ல் ரிசல்ட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், முடிவடைந்தன.

Update: 2019-03-20 04:10 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், முடிவடைந்தன. 67 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்