கோத்தகிரி : கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்த கரடிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கரடிகள், அங்குள்ள கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன.

Update: 2019-03-18 04:20 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கரடிகள், அங்குள்ள கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன. கோவில்கள் இருந்த அனைத்து பொருட்களையும் கரடிகள் உடைத்து நொறுக்கி, சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. கரடிகளின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால், அச்சமடைந்துள்ள கிராம மக்கள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்