மாசி மாத கிருத்திகையை ஒட்டி காளை விடும் திருவிழா

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்கள்

Update: 2019-03-12 19:25 GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மாசி மாத கிருத்திகையை ஒட்டி, காளை விடும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.களம்பூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கிருஷ்ணகிரி,சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன
Tags:    

மேலும் செய்திகள்